Sat. Dec 13th, 2025

WEEKLY TOP

குடியாத்தத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் – இந்திய குடியரசு கட்சி தலைமையில் மாபெரும் கண்டனம்.
குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு…? நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வட மாநில பாலியல் கொடுமை குறித்து பாஜக மகளிர் அமைப்பு மௌனம் – ஹசினா சையத் குற்றச்சாட்டு…?

TODAY EXCLUSIVE

சின்னமனூரில் தெருநாய் கடித்த பெண்ணுக்கு தாமத சிகிச்சை, செவிலியர் அஜாக்கிரதை குற்றச்சாட்டு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

சின்னமனூர் சின்னமனூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கள்ளர் மண்டபம் பின்புறம் உள்ள தெருவில் நடந்து சென்ற தனலட்சுமி என்ற பெண்மணியை, நேற்று தெரு நாய் ஒன்று கடித்தது. இதையடுத்து, அவர் உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நாய்க்கடி தடுப்பூசி செலுத்த முயன்றுள்ளார்.…

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்வு!

தர்மபுரி தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் பகுதியில், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்வு, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி. எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும், தமிழக துணை…

தர்மபுரியில் இரண்டாம் கட்டமாக 32,719 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – மாவட்ட ஆட்சியர் சதீஷ் தகவல்.

தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 32,719 பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ஒரே நேரத்தில் உரிமைத்தொகை வெற்றிகரமாக வரவு வைக்கப்பட உள்ளதாகவும்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழா

தர்மபுரி, டிசம்பர் 13 தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் அவர்களின் மகன் எழில்மறவன் – கிருத்திகா ஆகியோரது திருமண விழா, பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூரில் உள்ள ஆண்டாள் நகர் கலைஞர் திடலில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை…

மெரினா போராட்டம்…? தூய்மை பணியாளர்கள்.

சென்னை, ராயபுரம்13.12.2025 தமிழக அரசு வழங்கிய “நிரந்தர தூய்மை பணியாளர்கள்” என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாததையும், தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை எதிர்த்தும், சென்னை மாநகரில் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம்…

கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட் வழக்கில் உண்மையை நிரூபித்த ‘பெண் புலி’ – ஐபிஎஸ் தமயந்தி சென்!

தொகுப்பு: ஷேக் முகைதீன்இணை ஆசிரியர் கொல்கத்தா:2012 பிப்ரவரி. கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட்டில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமையை உலகிற்கு கூச்சலிட்ட ஒரு பெண்ணின் குரலில் யாருமே நம்பிக்கை வைக்காத சூழல்.“இது ஒரு நாடகம்… அரசாங்கத்தை அவமானப்படுத்தும் முயற்சி” என சிலர் குற்றச்சாட்டை…

குடியாத்தம் RTO அலுவலகத்தில்
லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை – ₹75,000 கணக்கில் வராத தொகை கண்டுபிடிப்பு.

குடியாத்தம், டிசம்பர் 12 —குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குள் உள்ள தமிழ்நாடு அரசு வட்டார போக்குவரத்து துறை (RTO) அலுவலகத்தில், இன்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். வேலூர் லஞ்ச ஒழிப்பு…

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு குடியாத்தத்தில் இலவச மருத்துவம் & அதிகாரமளித்தல் முகாம்.

குடியாத்தம், டிசம்பர் 12 —ஷெப்ளின் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தொழுநோய் மையம் – கரிகிரி மருத்துவமனை குடியாத்தம் கிளினிக், கிரீன்வே அறக்கட்டளை ஆகியவை இணைந்து, 2025 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ மற்றும் அதிகாரமளித்தல் முகாம்…

குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் அதிகரிப்பு, ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எதிராக திடீர் நடவடிக்கை, பரபரப்பு.

தென்காசி மாவட்டம், குற்றாலம் —சபரிமலை சீசன் காரணமாக குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து வருகை தருகின்றனர். இதனைத் தொடர்ந்து, ஊசி, பாசி, மணி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் பாதையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள்…

ரஜினிகாந்த் 75வது பிறந்த நாள் விழாவையொட்டி பங்களா சுரண்டை முதியோர் இல்லத்தில் சமூகநல சேவை.

தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டை —சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பங்களா சுரண்டையில் அமைந்துள்ள தபீத்தாள் முதியோர் இல்லத்தில் சமூகநல சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுரண்டை தொழிலதிபர்கள் தர்மர், ரஜினி பாலாஜி, அமல்ராஜ், மற்றும்…